சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் பாலுசாமி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!

சென்னை: சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் பாலுசாமி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மதுரை அழகர்கோவில் பாலுசாமியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: