நிலக்கரி இறக்குமதி டெண்டர் அறிவிப்பு தொடர்பாக மின்வாரியத்துக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: வெளிநாடுகளில் இருந்து ரூ.1,330 கோடி நிலக்கரி இறக்குமதி டெண்டர் அறிவிப்பு தொடர்பாக ஒரு வாரத்தில் பதிலளிக்க மின்வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 20 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்வதற்காக மின் பகிர்மான கழகம் அறிவித்த டெண்டர் தன்னிச்சையானது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: