பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை..:புகாரை விசாரிக்க திமுக எம்.பி.க்கள் வலியுறுத்தல்

சென்னை: முதல்வர் பாதுகாப்பு பணியில் இருந்து திரும்பும் வழியில் பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் போலீஸ் அதிகாரி மீதான புகாரை விசாரிக்க திமுக எம்.பி.க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: