சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு விநியோகம் தொடக்கம்

சென்னை: சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவர்களுக்கு விருப்பமனு விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை மார்ச் 5-ம் தேதிக்குள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனு விநியோகிக்கப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: