தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் கோவை, நீலகிரி,தேனி, திண்டுக்கல்லில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அரபிக் கடலில் தென்கிழக்கு மத்திய கிழக்கு பகுதியில் வளிமண்டல சுழற்சி எதிரொலியாக 4 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதா கூறப்பட்டுள்ளது.

Related Stories: