அண்ணா பல்கலை.துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகாரை விசாரிக்க கலையரசன் குழுவுக்கு மேலும் 3 மாதம் அவகாசம்..!!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகாரை விசாரிக்க ஓய்வுப்பெற்ற நீதிபதி கலையரசன் குழுவுக்கு 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கலையரசன் தலைமையிலான ஆணையத்துக்கு உயர்கல்வித்துறை மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கியது. கலையரசன் ஆணையத்தின் அவகாசம் பிப்ரவரி 11ம் தேதியுடன் முடிந்த நிலையில் மேலும் 3 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: