பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தக்கோரி தலைமை செயலகம் எதிரே அரசு ஊழியர்கள் திடீர் சாலை மறியல்..!!

சென்னை: சென்னையில் தலைமை செயலகம் எதிரே அரசு ஊழியர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அரசு ஊழியர்களின் திடீர் சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தக்கோரி சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: