சேலம் தலைவாசலில் கட்டப்பட்டுள்ள கால்நடைப் பூங்கா பிப்.22-ம் தேதி திறப்பு.: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

சேலம்: சேலம் தலைவாசலில் கட்டப்பட்டுள்ள கால்நடைப் பூங்கா பிப்.22-ம் தேதி திறக்கப்படுவதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கால்நடைப் பூங்கா பிப்.22-ல் முதல்வர் பழனிசாமி திறந்து வைக்கிறார். 110 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள கால்நடைப் பூங்காவில் ஆய்வு செய்த பின் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

Related Stories: