அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலா தொடர்ந்த வழக்கை உடனே விசாரிக்க சிவில் நீதிமன்றத்தில் முறையீடு

சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலா தொடர்ந்த வழக்கை உடனே விசாரிக்க சிவில் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. சசிகலாவின் முறையீட்டை மார்ச் மாதம் 15-ம் தேதி விசாரிப்பதாக சிவில் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Related Stories: