புதுச்சேரி ஆளுநராக நாளை தமிழிசை பொறுப்பேற்பு

புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நாளை காலை 9 மணிக்கு தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்கிறார். கிரண்பேடி நீக்கப்பட்டதை அடுத்து தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பொறுப்பு ஆளுநராகிறார்.

Related Stories: