மத்திய பிரதேசத்தில் 54 பயணிகளுடன் சென்ற பேருந்து விபத்து

ம.பி: மத்திய பிரதேச மாநில சித்தி பகுதியில் கால்வாயில் சுமார் 54 பயணிகளுடன் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுவரை 7 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள பயணிகளை மீட்பு குழுவினர் தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விபத்துக்குள்ளான பேருந்து சித்தியிலிருந்து சத்னாவுக்கு சென்று கொண்டு இருந்துள்ளது.

Related Stories: