கும்பகோணம் அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா

கும்பகோணம்: கும்பகோணம் அருகே கொட்டையூரில் அரசு உதவிபெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை அடுத்து 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. மற்ற வகுப்பு மாணவர்கள் உடல் வெப்ப அளவு பரிசோதிக்கப்பட்டு பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: