ஒரே தேர்வுக்கு 2 முறை கட்டணம்: விழுப்புரத்தில் மாணவர்கள் போராட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 3,000 பேர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரே தேர்வுக்கு 2 முறை கட்டணம் செலுத்துமாறு திருவள்ளுவர் பல்கலைக்கழகம் கூறியதை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

Related Stories: