ஆக்லாந்து நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா: 3 நாட்கள் பொதுமுடக்கம் அறிவித்தர் அந்நாட்டு பிரதமர்

ஆக்லாந்து: நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. நோய் பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் ஆக்லாந்து நகருக்கு மட்டும் 3 நாட்கள் பொதுமுடக்கம் அறிவித்துள்ளார்.

Related Stories: