உத்திரகாண்ட் வெள்ளப்பருக்கில் சிக்கி மாயமானவர்களில் இதுவரை 50 பேரின் உடல்கள் மீட்பு

சமோலி: உத்திரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பருக்கில் சிக்கி மாயமானவர்களில் இதுவரை 50 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்று ஒரேநாளில் 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தகவல் கூறியுள்ளார்.

Related Stories: