தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தில் உள்ள 7 உட்பிரிவுகளும் தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைக்கப்படுவர்: பிரதமர் மோடி

சென்னை: தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தில் உள்ள 7 உட்பிரிவுகளும் தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைக்கப்படுவர் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஐஐடி டிஸ்கவரி வளாகம் கண்டுபிடிப்புகளின் மையமாக திகழும். உலகின் மிக தொன்மையான மொழி தமிழ். இந்தியாவின் இறையாண்மையைக் காப்பதில் நமது ராணுவம் சிறப்பான பணியாற்றி வருகிறது. தமிழ்நாட்டின் கலாசாரத்தை பாதுகாத்து கொண்டாடுவது கவுரவம் எனவும் கூறினார்.

Related Stories: