பிரதமரின் நிகழ்ச்சியில் பங்கேற்க தேமுதிக நிர்வாகிகளுக்கு அழைப்பு

சென்னை: சென்னையில் பிரதமரின் நிகழ்ச்சியில் பங்கேற்க தேமுதிக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் தேமுதிக சார்பில் பார்த்தசாரதி, மோகன்ராஜ் உள்ளிட்ட 5 பேர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: