மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்ந்து 51,631 புள்ளிகளில் வர்த்தகம்!

மும்பை: வாரத்தின் இறுதி நாளான இன்று பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகின. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்ந்து 51,631 புள்ளிகளில் வணிகமாகியுள்ளது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 25 புள்ளிகள் அதிகரித்து 15,199 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

Related Stories: