எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை மட்டுமே சிறப்பு நீதிமன்றங்களில் விசாரிக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை மட்டுமே சிறப்பு நீதிமன்றங்களில் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மற்றவர்கள் மீத எம்.பி., எம்.எல்.ஏ. தொடர்ந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க கூடாது என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றங்களில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுட்டதாக ஐகோர்ட் பதிவாளர் விளக்கம் அளித்தனர்.

Related Stories: