சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியது தொடர்பாக வழக்கு தொடரப்படும்: அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி

சென்னை: சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியது தொடர்பாக வழக்கு தொடரப்படும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டியளித்தார். டி.டி.வி.தினகரனிடமிருந்து தங்களையும், தங்கள் குடும்பத்தையும் சசிகலா காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என கூறினார்.

Related Stories: