சென்னை சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியது தொடர்பாக வழக்கு தொடரப்படும்: அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி Feb 11, 2021 சசிகலா சி.வி ஷண்முகம் பேட்டியில் அஇஅதிமுக சென்னை: சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியது தொடர்பாக வழக்கு தொடரப்படும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டியளித்தார். டி.டி.வி.தினகரனிடமிருந்து தங்களையும், தங்கள் குடும்பத்தையும் சசிகலா காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என கூறினார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்