போலியான ஆவணங்களை கொடுத்து அகதிகள் பாஸ்போர்ட் வழக்கு: தள்ளுபடி செய்தது மதுரைக்கிளை

மதுரை: போலியான ஆவணங்களை கொடுத்து அகதிகள் பாஸ்போர்ட் பெறுவதை தடுக்க கோரிய வழக்கில் பொதுநலம் இல்லை எனக்கூறி வழக்கை மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது. நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு வழக்கு விசாரணை நடைபெற்றது. அனைத்து துறை அதிகாரிகளும் 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Related Stories: