சென்னை 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு அளிப்பதை வரவேற்கிறோம்: பொள்ளாச்சி ஜெயராமன் Feb 10, 2021 வாக்களிக்கும் பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை: ஏப்ரல் மாதம் நான்காவது வாரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையரிடம் அதிமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு அளிப்பதை வரவேற்கிறோம் என பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்