விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்போரூர்: தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தேசிய ஊரக வேலை திட்ட வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். குறைந்த பட்ச தினசரி ஊதியத்தை ₹600 ஆக உயர்த்த வேண்டும்.என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  திருப்போரூர் ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இளைஞர் பெருமன்ற தேசியக்குழு உறுப்பினர் ஜெகதீசன், மாவட்ட செயலாளர் பார்த்திபன், மாநில துணை தலைவர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டுனர்.

Related Stories: