நாட்டில் இதுவரை 63,10,194 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.: சுகாதார செயலாளர்

டெல்லி: நாட்டில் இதுவரை 63,10,194 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று சுகாதார செயலாளர் ராஜேஷ்பூஷன் கூறியுள்ளார். கொரோனா தடுப்புக்கான முதல் தடுப்பூசியை பிப்.20-க்குள் சுகாதார பணியாளர்களுக்கு செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: