மிக்சோபதி மருத்துவ சட்டத்தை திரும்பப்பெறக்கோரி மருத்துவர்கள் பேரணி

காஞ்சிபுரம்: மத்திய அரசு கொண்டுவந்துள்ள மிக்சோபதி மருத்துவ சட்டத்தை திரும்பப்பெறக் கோரி உளுந்தூர்பேட்டையில் மருத்துவர்கள் பேரணி நடத்துகின்றனர். இந்த மிக்சோபதி சட்டம் முதுகலை ஆயுர்வேதம் படித்தவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வழிவகை செய்கிறது. இதனை எதிர்த்து இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மருத்துவர்கள் இருசக்கர வாகன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: