பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க வலியுறுத்தி மதுரையில் போராட்டம்

மதுரை: பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க வலியுறுத்தி மதுரையில் யானைமலை மீது ஏறி 5 பேர் போராட்டம் நடத்திவருகின்றனர். மதுரை ஒத்தக்கடையில் உள்ள யானை மலை மீது ஏறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

Related Stories: