நாகையில் நடைபெறவிருந்த 2 குழந்தை திருமணங்கள் நிறுத்தம்

நாகை: நாகையில் நடைபெறவிருந்த 2 குழந்தை திருமணங்கள் நிறுத்தப்பட்டன. 2 சிறுமிகளுக்கு நடைபெற இருந்த திருமணத்தை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

Related Stories: