துபாய், கவுகாத்தியில் இருந்து கடத்திவந்த ரூ.1.14 கோடி மதிப்புள்ள தங்கம் சென்னையில் பறிமுதல்..!!

சென்னை: துபாய் மற்றும் கவுகாத்தியில் இருந்து கடத்திவந்த ரூபாய் 1.14 கோடி மதிப்புள்ள தங்கம் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டது. 2.32 கிலோ தங்கத்தை கடத்தி வந்ததாக காஞ்சிபுரத்தை சேர்ந்த மொகபத் கான் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: