பிப். 8 பள்ளிகள் திறப்பு!: பெற்றோரின் அனுமதி கடிதம் அவசியம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

சென்னை: பிப்ரவரி 8 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பெற்றோரின் அனுமதி கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பெற்றோரின் அனுமதி கடிதம் பெற்று மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 9,11ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 8 முதல் பள்ளிகளை திறக்க தமிழிகக அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: