பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்தார் காவல் ஆணையர் அகர்வால்

சென்னை: சென்னை பெசன்ட் நகர் கடற்கரை சாலை பகுதியில் இருசக்கர வாகன பேரணியை சென்னை பெருநகர காவல் ஆணையர் அகர்வால் தொடங்கி வைத்தார். காவல்துறை அதிகாரிகள். சென்னை பல்கலைக்கழக துணை வேந்தரங கௌரி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Related Stories: