சென்னை எழிலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டம்

சென்னை: சென்னை எழிலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழிலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Related Stories: