புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை மத்தியக் குழுவினர் ஆய்வு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் களமாவூரில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை மத்தியக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். ரணஞ்சே சிங், ஷிபம் கார்க், பால்பாண்டியன் ஆகிய அதிகாரிகள் கொண்ட மத்திய குழு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தென்மாவட்டங்களை ஆய்வு செய்ய அசுதோஷ் அக்னி ஹெத்ரி தலைமையில் மத்திய குழு விமானம் மூலம் வந்தடைந்தனர்.

Related Stories: