இந்தியா மராட்டிய மாநிலத்தில் சேமிப்புக் கிடங்கு இடிந்து 2 பேர் பலி Feb 02, 2021 கிடங்கு சரிவு நிலை மராட்டிய தானே: மராட்டிய மாநிலத்தில் சேமிப்புக் கிடங்கு இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தானே அருகே பில்வாண்டியில் சேமிப்புக் கிடங்கு இடிந்து, இடிபாடுகளில் சிக்கி காயமுற்ற 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி