பொதுமக்களிடம் தகாத வார்த்தைகளை பேசக் கூடாது: காவலர்களுக்கு சிறப்பு காவல்துறை இயக்குனர் அறிவுறுத்தல்

சென்னை: பொதுமக்களிடம் காவலர்கள் தகாத வார்த்தைகளை பேசுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என சிறப்பு காவல்துறை இயக்குனர் அறிவித்துயுள்ளார். சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடியும் வரை மதுபோதையில் உள்ள நபர்கள், எதிரிகளை காவல் நிலையத்துக்கு அழைக்க கூடாது என அவர் கூறியுள்ளார்.

Related Stories: