சென்னை: பொதுமக்களிடம் காவலர்கள் தகாத வார்த்தைகளை பேசுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என சிறப்பு காவல்துறை இயக்குனர் அறிவித்துயுள்ளார். சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடியும் வரை மதுபோதையில் உள்ள நபர்கள், எதிரிகளை காவல் நிலையத்துக்கு அழைக்க கூடாது என அவர் கூறியுள்ளார்.