சென்னை உயர்நீதிமன்றத்தின் கீழ் உள்ள நீதிமன்றங்கள் முழுமையாக இயங்க அனுமதி.: பதிவாளர் குமரப்பன்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் கீழ் உள்ள நீதிமன்றங்கள் முழுமையாக இயங்க அனுமதி என்று பதிவாளர் குமரப்பன் அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி கீழமை நீதிமன்றங்கள் செயல்பட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Related Stories: