ஸ்ரீவைகுண்டம் அருகே சரக்கு வாகனம் ஏற்றி எஸ்ஐ கொலை

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு வாகனம் ஏற்றி கொல்லப்பட்டார். கொற்கையில் ரோந்து பணியில் இருந்த போது குடிபோதையில் இருந்த நபரை எஸ்.ஐ. பாலு திட்டி கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த நபர் சரக்கு வாகனத்தை எடுத்து வந்து எஸ்ஐ பாலுவை கொலை செய்து விட்டு தப்பியுள்ளார்.

Related Stories: