பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 24 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 24 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். துயர சம்பவங்களில் உயிரிழந்த 24 பேரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories: