தமிழகம் திருப்பூர் மாவட்டத்தில் லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் உயிரிழப்பு Jan 31, 2021 நபர்கள் மாவட்டம் திருப்பூர் திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பகவதிபாளயம் பரிவில் லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் உயிரிழந்தனர். முனியராஜ் எனபவர் குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் தஞ்சாவூர் நோக்கி சென்ற போது லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற நாங்குநேரி மாணவர் சின்னதுரை, திருநங்கை நிவேதா ஆகியோர் முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்..!!
முதுமலையில் வறட்சி காரணமாக கிராமங்களுக்குள் தண்ணீர் குடிக்க வரும் காட்டு யானைகளால் மக்கள் கடும் அச்சம்
கஞ்சா கடத்தல் வழக்கு!: தமிழ்நாடு அரசின் போதை தடுப்பு சிறப்பு பிரிவின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கது..ஐகோர்ட் கிளை பாராட்டு..!!