ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சற்று நேரத்தில் சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சற்று நேரத்தில் ஆளுநர் மாளிகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் முடிந்தப்பிறகு நேரடியாக ஆளுநரை சந்திக்க முதல்வர் பழனிசாமி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை செல்கிறார். சந்திப்பின்போது, பட்ஜெட் கூட்டத்தொடர், ராஜூவ் காந்தி கொலை குற்றவாளி ஏழு பேர் விடுதலை குறித்து பேசவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: