பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை பற்றி மத்திய அரசுடன் ஆளுநரின் செயலர் ஆலோசனை

டெல்லி: பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை பற்றி மத்திய அரசுடன் ஆளுநரின் செயலர் டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுடன் ஆளுநரின் செயலாளர் ஆனந்த ராவ் விஷ்ணு பாட்டீல் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories: