லஞ்சப் புகாரில் சிக்கிய சுற்றுச்சூழல்துறை கண்காணிப்பாளர் வருமானத்தைவிட 1000 மடங்கு சொத்து குவிப்பு.: போலீஸ் விசாரணை

சென்னை: லஞ்சப் புகாரில் சிக்கிய சுற்றுச்சூழல்துறை கண்காணிப்பாளர் பாண்டியன் வருமானத்தைவிட 1000 மடங்கு சொத்து குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாண்டியன், அவரது குடும்பத்தினர் பெயரில் எவ்வளவு சொத்துக்கள் உள்ளது என்பது பற்றி லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Related Stories: