சென்னை சென்னை போயஸ்கார்டனில் அரசுடைமையாக்கப்பட்ட ஜெயலலிதா நினைவு இல்லத்தை திறந்தார் முதல்வர் பழனிசாமி ! dotcom@dinakaran.com(Editor) | Jan 28, 2021 ஜெயலலிதா நினைவு மாளிகை பாய்சர்கார்டன், சென்னை முதல்வர் பழனிசாமி சென்னை: சென்னை போயஸ்கார்டனில் அரசுடைமையாக்கப்பட்ட ஜெயலலிதா நினைவு இல்லத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்துள்ளார். மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தை திறந்த நிலையில் அவர் வாழ்ந்த வேதா நிலையம் இல்லத்தை ஓபிஎஸ் முன்னிலையில் முதல்வர் திறந்து வைத்துள்ளார்.
திருக்குறள், பழமொழி பேசும் பிரதமர் மோடி, செம்மொழியாம் தமிழ் மொழிக்கு இதுவரை உரிய அந்தஸ்த்தை வழங்கவில்லை: எம்.பி. தயாநிதிமாறன் தாக்கு.!!!
தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 467 பேர் பாதிப்பு: 471 பேர் குணம்; 05 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..!
சென்னை சேப்பாக்கம் - திருவில்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் விருப்ப மனு
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்!: விசாரணை குழு நியாயமாக, நேர்மையாக விசாரிக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் கோரிக்கை..!!
தமிழக நிர்வாகத்தையும், நிதி நிர்வாகத்தையும் நிர்மூலமாக ஆக்கிய ஆட்சிதான் இந்த ஆட்சி..: மு.க.ஸ்டாலின் காணொலியில் பேச்சு
கோரிக்கைகள் தொடர்பாக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் வேலைநிறுத்தம் தொடரும்: தொழிற்சங்க கூட்டமைப்பினர் அறிவிப்பு
ஆல் பாஸ் எதிரொலி!: நாளை முதல் 9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை.. பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்..!!
உயர் அழுத்த மின்சார கம்பி அருந்ததால் சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் சேவை துண்டிப்பு!: பொதுமக்கள் அவதி..!!