இந்தியாவிலேயே அதிக நாட்கள் பதவியில் இருந்த பெண் முதல்வர் ஜெயலலிதா.: முதல்வர் பேச்சு

சென்னை: இந்தியாவிலேயே அதிக நாட்கள் பதவியில் இருந்த பெண் முதல்வர் ஜெயலலிதா என்று நினைவிடத்தை திறந்து வைத்த பின்னர் முதல்வர் பழனிசாமி இதனை தெரிவித்துள்ளார். சமூக நீதி காத்த வீராங்கனை ஜெயலலிதா என அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories: