சென்னை: தமிழகத்தில் நேற்று 55,815 சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 523 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் 8,35,803 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று 595 பேர் குணமடைந்து உள்ளனர். இது வரை 8,18,742 பேர் குணமடைந்துள்ளனர். 4,736 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 5 பேர் மரணம் அடைந்துள்ளனர்.