சென்னை 72-வது குடியரசு தினத்தையொட்டி சென்னை கோட்டையில் கொடியேற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் dotcom@dinakaran.com(Editor) | Jan 26, 2021 பன்வாரிலால் புரோஹித் சென்னை கோட்டை விழாவில் குடியரசு தினம் சென்னை: 72-வது குடியரசு தினத்தையொட்டி சென்னை கோட்டையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியேற்றினார். ஆளுநர் கொடியேற்றியதும் ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவப்பட்டது. முப்படை அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏற்றுக்கொள்கிறார்.
உறவினருக்கு சாதகமான செயல்பாடு செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிபதி அதிரடி சஸ்பெண்ட்: ஐகோர்ட் நடவடிக்கை
தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 543 பேர் பாதிப்பு: 562 பேர் குணம்; 05 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..!
தமிழக சட்டமன்ற தேர்தல்: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.!!!
ஆளுமை, மக்கள் சேவையில் சிறந்து விளங்கும் தலைவர்களுக்கான விருது : கமலா ஹாரிஸுக்கு முதல் இடம்; தமிழிசைக்கு 2ம் இடம்!!
சசிகலா அரசியலிலிருந்து 'விலகினாரா' - 'ஒதுங்கினாரா?': அதிமுக-வுக்குள் புகுந்து அரசியல் விளையாடும் பா.ஜ.க...கீ.வீரமணி குற்றச்சாட்டு..!!
கடந்த 5 ஆண்டுகளில் நத்தம் விஸ்வநாதன் சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடியாக அதிகரித்தது எப்படி?.. ஆர்.எஸ்.பாரதி கேள்வி
பாஜக தலைமையிலான பிரிவினைவாத சக்திகளை தோற்கடித்தாக வேண்டும் : காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி பேச்சு