இந்து விழிப்புணர்வு தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடத்திய அர்ஜுன் சம்பத் உள்பட 30 பேர் மீது வழக்கு

சென்னை: திருப்பரங்குன்றத்தில் 16 கால் மண்டபத்தில் இந்து விழிப்புணர்வு தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடத்திய அர்ஜுன் சம்பத் உள்பட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியை மீறி கூட்டம் நடத்தியதாகக் மாநில நிர்வாகிகள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: