தமிழகத்தில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி அளிக்க கோரி டிஜிபியிடம் மார்க்சிஸ்ட் சார்பில் மனு

சென்னை: தமிழகத்தில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி அளிக்க கோரி டிஜிபியிடம் மார்க்சிஸ்ட் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் டிராக்டர் மற்றும் இச்சக்கர வாகன பேரணிக்கு அனுமதி மறுப்பது ஏற்புடையதல்ல. மேலும் பேரணிக்கு அனுமதி அளிப்பதுடன் உரிய பாதுகாப்பும் வழங்கிட வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Related Stories: