சென்னை வானகரம் சுங்கச்சாவடியில் தகராறு செய்த 6 பேர் கைது

சென்னை: சென்னை வானகரம் சுங்கச்சாவடியில் தகராறு செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவேற்காட்டை சேர்ந்த சரவணன், அஜித், ரமேஷ், கந்தன், விமல்ராஜ் மற்றும் பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டு தலைமறைவான சிலரை மதுரவாயல் போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: