தமிழர்களை இந்தியாவின் பிரஜைகளாக நினைக்கவில்லை.: மத்திய அரசு மீது வைகோ குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாடு இந்தியாவில் ஒரு பகுதி இல்லையா?; தமிழர்களை இந்தியாவின் பிரஜைகளாக நினைக்கவில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். குஜராத் மீனவர்களுக்கு இதுபோல் நடத்திருந்தால் மத்திய அரசு ராணுவத்தை அனுப்பியிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories: