மாணவியை கையை பிடித்து அவரது வாகனத்தில் ஏற்றி செல்பி எடுத்து கொடுத்தார் ராகுல்காந்தி !

கரூர்: கரூர் பேருந்து நிலையம் பகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கீழே நின்ற மாணவியை கையை பிடித்து அவரது வாகனத்தில் ஏற்றி செல்பி எடுத்து கொடுத்தார். தமிழகத்தில் 3-வது நாளாக ராகுல்காந்தி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

Related Stories: